Monday, March 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
இங்கே தொகுக்கப்பட்டிருப்பது மதுரையை சேர்ந்த ஒரு கலைஞனின் படைப்புகள்(உணர்வுகள்)... அவனது தமிழ் படைப்புகள் சமுதாயம், காதல் ஆகியவற்றை மையமாக கொண்டு படைக்கப்பட்டவை... நீங்கள் இந்த வலை தளத்தில் உங்கள் உணர்வுகளை உரசும் காதல் கவிதைகளையும், உங்கள் சிந்தனை தூண்டக்கூடிய சமுதாய கவிதை மற்றும் கதைகளை கண்டு மகிழலாம்.
1 comment:
அன்பிற்கினிய நண்பரே,
உனது கவிதைகளை படிக்கும் போதெல்லாம் வசந்தமே.
துப்பட்டா பறக்கும்போது இரு கைகளாக உனக்குத் தெரிவது மிகச் சிறந்த கற்பனை வளம்.
நீ நிலாச்சோறு சாப்பிட்டதை காதலியின் முகத்தோடு ஒப்பிடுகிறபோது நீ ஒரு கவிதைச் சூரியன்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
தி.தமிழ்ச்செல்வன்
Post a Comment